Monday, October 15

திருமலையில் திருவிழா!

                                     திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ், திருப்பதி

                    

                                          ஸ்ரீவாரி நவராத்திரி பிரமோற்சவம்ஸ்-2012 

                                   

                                                        அக்டோபர் 15 முதல் 23 வரை 



      அருள் பாண்டுரங்க தேவா!

 

  • ஒவ்வொரு நாளும்  ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி  விசேஷ வாகனங்களில் நான்கு மாட   வீதிகளிலும் உலா வருவார்கள்.

  • இந்த வாகனங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்து, ஈடுஇணையற்ற ஆசீர்வாதங்களைப் பெறுவது என்பது பாரம்பரிய நம்பிக்கை
  • பார்வையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

  • கருடசேவாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

  • கூட்டநெரிசல் அதிகமுள்ள இடங்களில் நிகழ்ச்சிகளை எல்லோரும் தரிசிக்க LED  திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ஒவ்வொரு இடத்திலும் சிறப்பான பஜனை ஏற்பாடுகள்.

விசேஷ ஏற்பாடுகளுடன் -  '2012 பிரம்மோற்சவம்ஸ்

                            வாருங்கள் !   அவரது ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்!!      

நேரடி ஒளிபரப்பை S.V பக்தி சேனலில் கண்டு, பெருமானின் அருளைப் பெற்று ஆனந்தத்தில் திளையுங்கள்!

   (பல்வேறு நலத்திட்டங்களில் பங்கேற்று வரிச்சலுகையை பெற்றிருங்கள்)


மேலும் விபரங்களுக்கு :    www.tirumala.org    /   www.tirupati.org
கால் சென்டர்: 0877-2233333
பிரம்மோற்சவம் நிகழ்ச்சிநிரல் விபரங்களை இங்கிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: Navarathri Brahmotsavams -Oct.2012

தலைவர்&

அறக்கட்டளை குழுவினர்

 

 

 


0 comments: